கொரோனா என்ன வானத்திற்கா போய்விடும்? முதல்ல ஏழைகளை கவனியுங்க: மோடிக்கு ஸ்ரீரெட்டி அதிரடி கேள்வி
ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஏழை எளிய மக்களின் பசியை தீர்ப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பலருக்கு ஏமாற்றமாக இருந்தது
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வி இதுதான்: மே 3ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் என்ன வானத்திற்கா சென்றுவிடும்? முதலில் ஏழை மக்களின் பசியை போக்க திட்டங்களை அறிவியுங்கள் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.