மூத்த பத்திரிகையாளர் சோ ராமராமி சென்னை மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக் குறைவு காரணமாக மூத்த பத்திரிகையாளர் சோ ராமராமி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.