shadow

சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் இயங்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் அதிக விடுமுறாஇ விடுக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் கல்லூரிகள் அனைத்தும் வாரத்திற்கு ஆறு நாட்கள் நேரடி முறையில் இயங்க வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஜனவரி 26 ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வாக மட்டுமே நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.