மிஷ்கின் அடுத்த படத்தில் சாந்தனு-நித்யாமேனன்
சமீபத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி முடித்து அதன் பின்னர் சவரக்கத்தி’ படத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக தற்போது ஒரு த்ரில் படத்தை இயக்கவுள்ளார்
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நித்யாமேனன், சாய்பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தை லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தபின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.