காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், நேற்று திருவாதிரை விழா நடந்தது.செவிலிமேடு பகுதி யில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜர் பிறந்த திருவாதிரை நட்சத்திர நாளான நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன.இதையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு, ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகமும், 12:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள், ராமானுஜர் 108 அந்தாதி பாடினர்
Leave a Reply
You must be logged in to post a comment.