shadow

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரால் மூழ்கிய உள்ளது

இதனையடுத்து எப்போது மழை நிற்கும் என்ற நிலையில் சென்னை மக்கள் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த தகவல் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது