பெங்களூர் மெட்ரோ ரயிலில் ராகுல்காந்தி பயணம்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பெங்களூர் மெட்ரோ ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அப்போது அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்
மெட்ரோ ரயிலில் ராகுல் காந்தியுடன் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா, எம்.பி. ராஜீவ் கவுடா ஆகியோர் உள்பட பலார் பயணம் செய்தனர்.
விதானா சவுதா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எம்.ஜி.சாலை ரெயில் நிலையம் வரை ராகுல்காந்தி பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது மக்களுடன் அவர் உரையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.