shadow

விஜய்யின் ‘புலி’ படத்திற்காக தனக்கு ரூ.50 லட்சம் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும், இந்த பணத்தை தனக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்று தரும்படியும் ஸ்ரீதேவி ‘புலி’ தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஸ்ரீதேவியின் புகாருக்கு தயாரிப்பாளர்கள் ஷிபுதமீன் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

 

puli

puli 1

puli 2

Leave a Reply