கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றிவருவேன் என அதிரடியாக அறிவிப்பு செய்தார். அவர் கூறியதுபோலவே இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஆனால் போலீஸ் பாதுகாப்பு அதிகம் இருந்ததால் மைதானத்தில் இருந்த பூனம் பாண்டே வெளியேற்றப்பட்டார்.
பொதுஇடத்தில் அநாகரீமாக நடந்துகொண்டதாக பூனம்பாண்டே மீது குற்றம் சாட்டப்பட்டது.. இந்நிலையில் நேற்று பூனம் பாண்டே திடீரென நேற்று மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது செக்சன் 110 மற்றும் 117 ஆகிய இருபிரிவுகளின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு பூனம் பாண்டே விடுத்த அறிவிப்புக்கு தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.