காலில் கொலுசு, இடுப்பில் நுண்ணிய
வேலைப்பாடுகளுடன் ஒட்டியாணம்
போன்றதொரு ஆபரணம், கையில் காப்பு, காதில் குண்டலங்கள் கழுத்தில்
பதக்கங்களுடன் கூடிய நகைகள் அணிந்த
ஸ்ரீ வடிவேல் முருகன் தன் வாகனமான
மயிலுடன் காட்சி தருவது…..
கோவை பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர்
பச்சைநாயகி அம்மன் திருக்கோவிலில்.
ஒரு தூணில் செதுக்கப்பட்ட கலைநயம்
மிக்க அற்புத படைப்பு.
Leave a Reply
You must be logged in to post a comment.