shadow

தமிழகத்தை இனி காப்பாற்றுவது யார்? பிரபல நடிகை டுவிட்டரில் ஆவேசம்

தமிழகத்தில் சசிகலா ஆதரவாளர் ஒருவர் ஆட்சி அமைத்துள்ளதால் தமிழகத்தை காப்பாற்ற மக்கள்தான் முயற்சிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் எம்எல்ஏக்கள் ஓட்டு கேட்டுவரும் போது பதவிக்காக கைகளை கட்டிக்கொண்டு ஓட்டு கேட்கின்றனர். தற்போது மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டிய நேரம். மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும், தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் முடிந்துவிட்டன என்று கூறிவருகின்றன. ஆனால் இப்போது தான் தொடங்கியுள்ளது என அவர்களுக்கு தெரியவில்லை. மக்கள் தங்களுக்கு யார் எம்எல்ஏவாக வர வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதோ அவருடைய டுவீட்டுக்கள்:

MLAs stood with folded arms b4u forvotes2save their position,now its yr turn ppl talk2yr MLA& grill some sense &save yr state.gain diginity

NationalNews channels say’tamilnadu crisis end’ don’t they know’it begins’.ppl talk to yr MLA’s tell them who u want

Leave a Reply