மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு
காலை 10 மணி முதல் மாலை மணி 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5 மனி ஆகியும் ஒருசில மதுக் கடைகளை மூடுவதற்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளில் கால்கடுக்க காத்திருந்து வரிசையில் நின்றவர்களுக்கு மதுவினை வழங்கிய பிறகே கடைகளை மூட வேண்டும் என மதுப்பிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இருப்பினும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் சரியாக 5 மணிக்கு மூடப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.