பல்லாவரம் நீர்நிலையில் கழிவுகளை கொட்டும் விமான நிறுவனம். அதிர்ச்சி வீடியோ
பிரபல விமான நிறுவனம் ஒன்று கழிவுகள் அடங்கிய குப்பை பைகளை பல்லாவரத்தில் உள்ள நீர்நிலையில் கொட்டிய கொடூரம் நடந்துள்ளது.
இந்த செயலை அங்குள்ள ஒரு நபர் கண்டித்ததோடு, உடனடியாக அதை திரும்ப எடுக்க வலியுறுத்தினார். இதனையடுத்து கொட்டிய குப்பைகளை மீண்டும் லாரியில் எடுத்து சென்றனர் அந்த விமான நிறுவனத்தின் ஊழியர்கள்
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக இணணயதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலையில் பட்டப்பகலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஒரு விமான நிறுவனமே பொறுப்பில்லாமல் செய்ததை அனைவரும் கண்டித்து வருகின்றனர்
//www.youtube.com/watch?v=EtozZO5Wc_Q&feature=youtu.be
Leave a Reply
You must be logged in to post a comment.