மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20. பாகிஸ்தான் அபார வெற்றி
பாகிஸ்தான் மற்றும் மே.இ.தீவுகள் அணி துபாய் நாட்டில் டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 14.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையே 2வது டி-20 போட்டி நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.