shadow

12376824_916599358427875_8871874922950146157_n

திருமலையில் ஸ்ரீ ஆழ்வார் ஆச்சார்யர்கள் கோஷ்டி – 11.12.2015

வையகமெண் பொய்கைபூதம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவி
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சித்தன்
பூந்கோதை தொண்தரடிப் பொடிபா ணாழ்வாரையனருட் கலியனெதி ராசர் தம்மோடாறிருவ ரோரொருவரவர்தாஞ் செய்ததுய்யதமி ழிருபத்து நான்கிற் பாட்டின்றொகைநாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே.

—ஸ்வாமி தேசிகன் – பிரபந்தசாரம்…

என்னுயிர்தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள்ணிரைவணங்கிப்
பின்னரளாற்பெரும்பூதூர்வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கா னம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன்சேனைநாத
னின்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.

ஸ்வாமி தேசிகன் – அதிகாரஸங்கிரகம்…

Leave a Reply