shadow

ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல் வராமல் தினகரன் பார்த்து கொள்ள வேண்டும்: ஓ.எஸ்.மணியன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தினகரனுக்கு அதிமுகவில் இருந்து மட்டுமின்றி மற்ற கட்சிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வரும் நிலையில் தினகரனின் வெற்றி நீர்க்குமிழி போன்றது என்றும் கானல் நீர் போன்றது என்றும் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

மேலும் மீண்டும் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வராமல் தினகரன் பார்த்துக்கொண்டால் நல்லது என்றும் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார். இதற்கு என்ன உள்ளர்த்தம் என்பது புரியாமல் அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply