shadow

இன்று இரவு விடிய விடிய மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று இரவு முதல் நாளை காலை வரை நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாகவும் அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.