shadow

பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்

*அதிமுகவிற்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை

*ஜெயலலிதா கொள்கைகளுக்கு குறை இல்லாதபடி ஆட்சியை நடத்தினேன்

* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இதற்காக பணியில் உள்ள நீதிபதி கமிஷன் தலைவராக நியமனம் செய்யப்படுவார்

*தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார். சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன். ஆளுனர் சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன்

*பாஜக எனக்கு பின் இருப்பதாகக் கூறுவது வடிகட்டிய பொய்

Leave a Reply