அணிகள் இணைப்பு பணிகள் தீவிரம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமை அலுவலகம் வருகை
கடந்த வெள்ளியன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இணைப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.
அதிமுக தொண்டர்களும், தனது ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் வருமாறு ஓபிஎஸ் அறிவுறுத்திய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல் ஈபிஎஸ் அவர்களும் அமைச்சர்களும் தலைமை அலுவலகம் வரவுள்ளனர்.
இன்னும் சிறிது நேரத்தில் ஓபிஎஸ் துணை முதல்வராகவும், முக்கிய துறையின் அமைச்சராகவும் அறிவிக்கப்படுவார் என்றும், அதேபோல் இன்னும் ஒருசிலரும் அமைச்சர் பதவியை ஏற்பார்களும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.