சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஈபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் திடீரென சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது
இந்த நிலையில் சேலம் பகுதியில் கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேனி பகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திடீரென நேற்று இரவு முதல்வரை சந்தித்து உள்ளார்
தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.