குடிகாரர்களுக்கு அரசு செய்து தரும் சலுகை

சத்தீஸ்கரில் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் எடுத்து ஆர்டர் கொடுத்த நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆன்லைன் ஆர்டரில் 5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும், டெலிவரி கட்டணம் 120 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சத்தீஷ்கர் மாநிலத்தின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில குடிமகன்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

Leave a Reply