shadow

ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் கால் டாக்சிகள் அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் மற்ற மாவட்ட ரயில் நிலையம், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் முழு ஊரடங்கின்போது ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளின் தடைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது