shadow

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை மூன்றே மூன்று பேர்களுக்கு மட்டுமே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ராஜஸ்தான் குஜராத் கர்நாடகம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக இந்தியாவில் ஒமிக்ரான் அலை தோன்றுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.