shadow

204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவு

நேற்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநால் போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தத். இதனால் முதல் களமிறங்கிய நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கியது. 50 ஓவர்களில் இந்த அணி 325 ரன்கள் குவித்தது.

326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 28 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் நியூசிலாந்து அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply