90 நாட்களுக்கு இலவச அழைப்பு: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை
bsnlதனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது அதிரடி சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் இலவச வாய்ஸ்கால் வழங்கும் இரண்டு பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி 105 ரூபாய்க்கு ஆனந்த் பிளான் என்ற பெயரில் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26 நாட்களுக்கு இலவச வாய்ஸ்கால், எஸ்டிடி, ரோமிங் கால்களும் வாடிக்கையாளர் பெற முடியும்.
இதே போல், ஆனந்த் பிளஸ் பிளான், 328 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில், 90 நாட்களுக்கு இலவச வாய்ஸ்கால், எஸ்டிடி, ரோமிங் கால்களும் வாடிக்கையாளர் பெற முடியும்.
Leave a Reply
You must be logged in to post a comment.