ரஜினியின் காலடியில் கருப்பு சிவப்பு செருப்பு: ஆன்லைனில் வைரலாகும் புகைப்படம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

இதனை அடுத்து சரியாக 9 மணிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினார். அப்போது அவர் வேஷ்டி சட்டையில் இருந்த காட்சி அனைவரும் அறிந்ததே

ஆனால் பலர் கவனிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் அவர் அணிந்திருந்த செருப்பு, கருப்பு சிவப்பு கலரில் இருந்தது. ரஜினியின் காலடியில் கருப்பு சிவப்பு இருப்பதாக ஆன்லைனில் ரஜினியின் ரசிகர்கள் புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply