நடிகர் சங்கம் தனி அதிகாரியிடம் புகார்: பரபரப்பு தகவல்

நடிகர் சங்கம் தற்போது தமிழக அரசின் தனி அதிகாரி கீதா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிகாலம் முடிந்ததை அடுத்து தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

மேலும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் விரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சங்கம் தனி அதிகாரி சுதா அவர்களை முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply