மும்பை அணி இதுவரை ஒற்றை எண்களில் முடியும் ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை கைப்பற்றி வந்தது
இந்த நிலையில் அந்த சென்டிமென்ட்டை உடைத்து முதல் முறையாக இரட்டை எண்களின் முடியும் ஆண்டிலும் கோப்பையை கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மும்பை அணி கடந்த 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்தது
எனவே இதுவரை ஒற்றை எண்களின் உள்ள ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை கைப்பற்றி இந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டிலும் அதாவது இரட்டை எண்களின் முடியும் ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.