மாமியாரை மாறி மாறி கற்பழித்த மாப்பிள்ளையின் நண்பர்கள்: போதையில் நடந்த பயங்கரம்
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் போதையால் மாப்பிள்ளையின் வருங்கால மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் 24 வயது இளைஞருக்கும் 20 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற தடபுடலாக ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி வைத்த மாப்பிள்ளை, நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்தார்.
அளவுக்கதிமாக மது அருந்திய காரணத்தால் மாப்பிள்ளையின் நண்பர்கள் நால்வர் மாப்பிள்ளையின் வருங்கால மாமியாரின் அறைக்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுவதும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது
இருப்பினும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் தனது மகளின் திருமணம் பாதிக்கப்படும் என்பதால் அந்த மாமியார் இதனை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.