பாரீஸ் பருவ மாநாட்டில் மோடி, நவாஸ் ஷெரீப்புடன் மோடி சந்திப்பு
பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். இந்த மாநாட்டின் பேசிய பிரதமர் மோடி ‘இந்தியாவின் சுற்றுசூழலை சீர்குலைக்காத வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதே இந்தியாவின் முதன்மைக் குறிக்கோள்’ என்றும் தெரிவித்தார்.
English Summary: Pakistan media hails PM Narendra Modi , Nawaz Sharif meet in Paris
Leave a Reply
You must be logged in to post a comment.