shadow

ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சுவீடன், பிரிட்டன் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜெர்மனி சென்று அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார்

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவு குறித்து மோடி – மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அரசுமுறை சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று இரவு நாடு திரும்ப உள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

Leave a Reply