shadow

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயாரா? – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.

விவாதிக்க தயாராக இல்லாவிடில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

மேலும் சில இடங்களில் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.