சென்னை கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன்
உலக அளவில் பிரபலமான கார்பந்தய வீரர் மைகேல் ஷூமேக்கர் கடந்த 2013ஆம் ஆண்டு பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது பனிப்பாறை ஒன்று மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் பெற்று வந்தார். தற்போது அவர் கோமாவில் இருந்து மீண்டும் படிப்படியாக குணமாகி வருகிறார்.
இந்நிலையில் மைக்கேல் சுமேக்கரின் மகன் மிக்சுமேக்கர் சென்னையில் இந்த வாரம் நடைபெறும் எம்.ஆர்.எப் சேலஞ்ச் கார்பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார். சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை கார் பந்தய மைதானத்தில் மிக்சுமேக்கர் கலந்து கொள்ளவிருக்கும் போட்டி ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வெல்பவருக்கு $200,000 பரிசாக வழங்கப்படும்
Chennai Today News: Michael Schumacher’s son Mick to race in Chennai
Leave a Reply
You must be logged in to post a comment.