shadow

hindu-lord-hayagriva-pictureகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில்,செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோயிலில் யோகநிலையில் உள்ள ஹயக்ரீவர் தேர்வுபயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார்.

இவரை வணங்கி தேர்வுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் இக்கோவிலுக்கு வருகைதந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இங்கு வரஇயலாத மாணவர்களுக்காக அவர்களின் சார்பில் சென்னை டுடே நியூஸ் ஆன்மிக குழு சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளது. நீங்கள் உங்களது பெயர், பெற்றோர் பெயர், வகுப்பு, பள்ளி, முகவரி ஆகிய குறிப்புகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.மாணவர்களின் சார்பில் மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் கூட இந்த பணியை எடுத்துச் செய்யலாம். பிரார்த்தனை நடத்திய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

தபால் அனுப்பவேண்டிய முகவரி:

உங்களுக்காக ஒரு பிரார்த்தனை

ஆன்மிகம், சென்னை டுடே நியூஸ்

Indian Mutual building 2nd Floor, Anna Salai, Chennai-60002

உங்கள் தபால் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 28-02-2015.

Leave a Reply