தில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முழுநேர படிப்பாக எம்.பி.ஏ.,வில் (ஜென்ரல், டெலிகாம்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
CAT நுழைவுத்தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
dms.iitd.ac.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு மற்றும் குழுகலந்துரையாடல் மார்ச் 12, 15ம் தேதிகளில் நடைபெறுகின்றது.
கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி தில்லி இணையதளத்தை பார்க்கலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.