shadow

dhoniஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தவுடன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

மேலும் நான்காவது கிரிக்கெட் போட்டிக்கு விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply