shadow

கொல்கத்தா டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அபார பந்து வீச்சு. இந்தியா திணறல்

cricket1கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது கொல்கத்தாவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சு காரணமாக உணவு இடைவேளை வரை இந்திய அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. தவான் 1, முரளி விஜய் 9, கேப்டன் தோனி 9 ரன்களில் ஆட்டமிழநதனர்.

நியூசிலாந்து தரப்பில் ஹெண்றி 2 விக்கெட்டுக்களையும், போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார்.

Leave a Reply