கொள்ளுப்பேரன் மகிழனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடும் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அருள்நிதி மகனும், கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமாகிய மகிழனுடன் மாலை வேலையில் கருணாநிதி கொஞ்சி விளையாடுவதாகவும், இதன் மூலம் அவருக்கு மீண்டும் பேச்சுவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் வெகுவிரைவில் மீண்டும் கருணாநிதியின் சிம்மக்குரலை திமுக தொண்டர்கள் கேட்கும் நாள் வரும் என்று கூறப்படுவதால் திமுக தொண்டர்கள் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.