shadow

காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்.

காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார். சற்றுமுன் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவரது பிரிந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சியில் உள்ள சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததகவும், அவரது உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி மடத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply