பேனர் மோதி இளைஞர் ரகு மரணத்திற்கு கமல் கண்டனம்
கோவையில் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்டு வரும் பேனர் மோதி ரகு என்பவர் நேற்று மரணம் அடைந்தார்.
இந்த மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூரியுள்ளதாவது:
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்”ஜி”க்கள் உணரவேண்டும்
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) November 26, 2017
Leave a Reply
You must be logged in to post a comment.