கால பைரவரை எந்த மலரால் வழிபடுவது நன்மையளிக்கும்? Posted on Saturday, June 20, 2015 11:01 amJune 20, 2015 by 267 views கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலமான 4.30- 6.00 மணிக்குள் வழிபடுவது நல்லது. செவ்வரளிமாலை அணிவித்து வழிபட்டால் கிரக தோஷம், எதிரி தொல்லை, மனக்குழப்பம், கடன்பிரச்னை நீங்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.