ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில், ஜப்பானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4.10 மணிக்கு டோபா நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கும் ஹோன்ஷு பகுதில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply