shadow

வெளிநாட்டிலும் பற்றிய ஜல்லிக்கட்டு தீ…

தமிழ்நாட்டில் அலங்காநல்லூரில் பற்ற வைத்த ஜல்லிக்கட்டு என்னும் உணர்வு பூர்வமான தீ, காட்டுத்தீயாக மாறி தற்போது எரிமலையாக கொழுந்துவிட்டு எரிகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னி, போன்ற நகரங்களில் வாழும் தமிழர்கள், பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்களுடைய குரலை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply