மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட். அஸ்வின் அபார சதம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சாஹா ஆகியோர்களின் சதம் காரணமாக இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது. அஸ்வின் 118 ரன்களும், சாஹா 104 ரன்களும் எடுத்துள்ளனர். இருப்பினும் கடைசி மூன்று விக்கெட்டுக்கள் வெறும் 6 ரன்களுக்கு விழுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட்டி 53 ரன்களுடனும், பிராவோ18 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.