ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை பாராட்டி ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு அரசு நிலம் வழங்கியது. இந்த நிலத்தை விற்பனை செய்த தொகைக்கு வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது

இந்த நோட்டீசை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply