shadow

வெள்ள நிவாரண நிதியில் களமிறங்கிய ‘வேதாளம்’
vedhalam
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் வரும் ஞாயிறு அன்று ‘வேதாளம்’ சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்படவுள்ளதாகவும், அந்த காட்சியில் வசூலாகும் தொகை அனைத்தும் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary: In Tirupur on Coming Sunday Evening 4.00 PM spcl Show to help Refugees In Chennai and Cuddalore

Leave a Reply