shadow

நேருக்கு நேர் நீதிமன்றத்தில் சந்தித்த கள்ளாக்காதலர்கள் அபிராமி-சுந்தரம்

சமீபத்தில் அபிராமி என்ற பெண் சுந்தரம் என்ற கள்ளக்காதலனுடன் ஓடிப்போக கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்யா முயற்சித்தார். இந்த முயற்சியில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக மரணம் அடைந்துவிட, கணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி தற்போது சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் அபிராமியும் சுந்தரமும் நேற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அபிராமி மற்றும் சுந்தரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு அபிராமி, சுந்தரம் இருவரும் ஒரே வேனில் அழைத்து வரப்பட்டதாகவும், அப்போது சுந்தரத்தை பார்த்து அபிராமி அழுதத்தாகவும் ஆனால் சுந்தரம், அபிராமியை கண்டுகொள்ளவே இல்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply