மாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்: நிலைகுலைந்த குடும்பம்

மாமியாரின் கள்ளக்காதலனை மருமகள் மயக்கி அவருடன் ஓடிப் போய் விட்டதால் அந்த குடும்பமே தற்போது நிலை குலைந்துள்ளது

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் 26 வயது இளைஞருக்கும் 23 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர் இந்த நிலையில் தனது மாமியாரை அடிக்கடி ஒரு பணக்கார வாலிபர் சந்தித்து சந்திக்க வருவதாகவும் அவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கணவரிடம் புதுப்பெண் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை

இந்த நிலையில் அந்த பணக்கார வாலிபருக்கு மருமகளின் மீது கண் விழுந்துள்ளது. நாளடைவில் இதுவும் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் மாமியாரின் கள்ளக்காதலருடன் மருமகள் மாயமாகி விட்டதாக தெரிகிறது. இதனால் தற்போது அந்த குடும்பமே நிலைகுலைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply