கள்ளக்காதலை கண்டுபிடித்த மாமியாரை ஆள் வைத்த பலாத்காரம் செய்த மருமகள்?

கள்ளக்காதலை கண்டுபிடித்த மாமியாரை கள்ளக்காதலனின் நண்பர் மூலம் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ய சொன்ன மருமகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 19 வயது பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு காதலன் இருந்துள்ளார்

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அந்த காதலனுடன் அவர் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை ஒருநாள் தற்செயலாக அவரது மாமியார் கண்டுபிடித்து காதலனை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் இல்லையே தனது மகனிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மறுநாளே மாமியாரின் வாயை அடைக்க தனது கள்ளக்காதலனின் நண்பர் மூலம் மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லிய மருமகள் அதனை வீடியோவும் எடுத்து தனது கணவரிடம் கள்ளக்காதலை சொன்னால், அந்த வீடியோவை இண்டர்நெட்டில் பதிவு செய்வதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply