shadow

JOBS

இந்தியாவின் தலைநகரம் தில்லிதான் இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள நகரம். கணினி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அபாரமாகவும் அதிக நிறுவனங்களை உடையதும் தில்லி நகரம்தாம். எனவே வேலை வாய்ப்புக்கள்களும் அதற்கேப்ப அதிகம்.

ஐடி தொழில்முறை பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் தில்லியில் உத்திரவாதம் எனலாம். இங்கு வேலை வேண்டுவோர் தங்களுடைய முழு சுயவிபரக் குறிப்புக்களுடன் (updated resume) எங்களை உடனடியாக அணுகவும்.

Jobtonic.in job portal

ஜாப்டானிக்.இன்  என்ற எங்களின் இணையதளத்தில் தில்லியின் முக்கிய பகுதிகளில் பணியிடங்கள் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன. வேலைக்கான காலியிடங்களை நாங்கள் உடனுக்கு உடன் பதிவிடுகின்றோம். எனவே வேலை வேண்டுவோர் மிக எளிதாக தங்கள் துறையைத் தேர்ந்தெடுத்து உடனே விண்ணப்பிக்கலாம். நேரடியாக வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் அல்லது நேர்முகத் தேர்வுக்கும் வரலாம்.

நோய்டாவில் பல துறைகளில் பணியிடங்கள் – ஜாவா டெவலப்பர் வித் ஸ்ட்ரட்ஸ், ஸ்ப்ரிங், ஹைபர்னேட் (Java Developer with Struts, spring, hibernate)

ஐஏபி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (IAP Pvt Ltd company)  கணினி மென்பொருள் உருவாக்கம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இது. வாடிக்கையாளர்களுக்கு கணினி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை செய்து தருவது இவர்களின் முக்கிய பணி. இதில் ஜாவா தொழில்நுட்பம் கற்றுத் தேர்ந்த வல்லுநர்களுக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. 3 லிருந்து 5 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு ஜாவா, ஸ்ப்ரிங் போன்றவற்றில் நல்ல அனுபவம் தேவை. தவிர தொலை தொடர்புத் திறன், சரளமான பேச்சுத் திறன் போன்றவை முக்கியம். கோர் core Java, jsp/ Servlet, EJB, Java web service ஆகிவற்றில் விற்பன்னராக இருத்தல் வேண்டும். உங்கள் துறையில் முதுகலை வேண்டும் என்பதில்லை, இளங்கலை பட்டமே போதுமானது. தகுதியானவர்கள் இந்தப் பணிக்கு உடனே விண்ணப்பித்து நல்ல தரமான வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வாய்ப்பு – Wfh பான் இந்தியா (Wfh-pan India)

தொழில்நுட்பம் சார்ந்த வேலைத்திறன் கொண்ட பெண்களுக்கு தில்லியில் இயங்கும் இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுயவேலை வாய்ப்பு, தொழில்முனைவோர், ஆலோசகர் போன்ற அரிய பணிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். தேர்ச்சியும் அனுபவமும் கொண்ட பெண்கள் தங்களுடைய சமீபத்திய சுயவிபரக் குறிப்புடன் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் 50,000 லிருந்து 3,00,000 லட்சம் வரை இருக்கலாம்.

மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் இணை நிர்வாகி (HR cum Admin Associate)

W2c technologies Pvt Ltd என்ற நிறுவனத்தில் இரண்டு காலியிடங்கள் உள்ளன. 1 – 2 வருட அனுபவம் நிச்சயம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மனித வளத் துறையில் தகுந்த படிப்பு மட்டுமன்றி தகுந்த தேர்சியும் இருத்தல் அவசியம். நிர்வாகத்துறையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் தேவை. பேச்சாற்றல், தகவல் தொடர்புத்திறன் மற்றும் நல்ல ஆளுமையுடையர்காகவும் இருந்த்தல் நலம். மேலும் அதிகமான விபரங்களைப் பெற விண்ணப்பதாரர்கள் இந்த நிறுவனத்தை நேரிடியாகவும் தொடர்பு கொள்ளலாம். எதாவது துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மனிதவள மேம்பாடு, நிர்வாகம், ஆட்கள் சேர்ப்பு போன்ற வேலைகளில் வல்லுநர்களாக இருத்தல் வேண்டும். வேலையைப் பற்றியும் மேலதிக தகவல்கள் பெற நிறுவத்தை நேரிடியாகத் தொடர்பு கொள்ளவும். தில்லியில் வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்ற சந்தோஷத்துடன் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் – பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது

Leave a Reply